தமிழர்களின் உரிமைக்குரல் ! ‘நமது ஈழநாடு’ மின்னிதழ் நாளை வெளியாகிறது
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின் ஒன்றான நமது ஈழநாடு நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னிதழ் மூலமாக நாளை வெளியாகின்றது. இரத்தக்கறை மாறாத கறுப்பு ஜூலை தினமாகிய நாளை அதன் சிறப்பு மலருடன் வெளியாகி தொடர்ந்து மாதம் ஒரு முறை வெளிவரவுள்ளது மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தரம் பரமாச்சாரிய சுவாமிகள், கிளிநொச்சி மாவட்ட உலமா சபை சர்வமத தலைவர் ஏ.எம்.ஏ. அஸீஸ் மௌலவி, வடமாகாண முன்னாள் … Continue reading தமிழர்களின் உரிமைக்குரல் ! ‘நமது ஈழநாடு’ மின்னிதழ் நாளை வெளியாகிறது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed